க.பொ.த உயர்தரப்பிரிவு (2026) இல் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கும் நிகழ்வானது இன்று (03.08.2026) தப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் பகுதித்தலைவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஆசி வழங்கினர்.
மாணவர்களை வாழ்த்தி அனுமதி அட்டைகளை அதிபர் வழங்கி வைத்தார்.
பரீட்சைக்கு தோற்றுகின்ற மணவர்கள் உயர்ந்த பெறுபேறுகளை பெற்று வாழ்வில் உயரிய இலட்சியத்தினை அடைந்து கொள்ள கல்லூரிச்சமூகத்தின் சார்பில் நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.












