சிறப்புற நடை பெற்ற யாழ் மத்தியின் ஆசிரியர் தினம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் தினம் 06.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை மாணவ முதல்வர் சபை பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாநிதி S.K. எழில்வேந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மாலையணிவித்து கௌரவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேலைத்தேச வாத்ததிய இசையுடன் தந்தை செல்வா
சிறப்புற நடை பெற்ற யாழ் மத்தியின் சிறுவர் தினம்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறுவர் தினம் 04.10.2023 அன்று தந்தை செல்வா அரங்கில் கல்லூரி அதிபர் திரு சி. இந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை ஆசிரிய வட்டம் பொறுப்பேற்று சிறப்புற நிகழ்த்தியது. அகவணக்கத்துடன் ஆரம்பமான சிறுவர் தின நிகழ்வில் முதல் நிகழ்வாக கல்லூரி முதல்வரின் வாழ்த்துத்துரை இடம்பெற்றது. தனது வாழ்த்துரையில் மாணவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் பொறுப்புடனும் செயற்படவேண்டும் என்றும்; மாணவர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்: மாணவர்கள் மகிழ்வாகக் கற்பதற்கான சூழலை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பது குறித்துப்
ஸ்மாட் வகுப்பறைகள்
“வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற வேண்டும் – புதிய கல்விக் கொள்கை” க்கு அமைவாக அதன் ஒரு பகுதியாக, (11.09.2023) அன்று உயிரியல் உயர்தரபிரிவு வகுப்பறை ஸ்மார்ட் வகுப்பறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுசரனையை 1973 AL 12C உயிரியல் வகுப்பால் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பேனல்(0.53 மில்லியன்), நாற்காலிகள் மற்றும் புதுப்பித்தல் – *மொத்தம் 0.6 மில்லியன். * நடைபெற்ற தொடக்க விழாவில் திருமதி ஜாய் மகாதேவன்-(ஓய்வுபெற்ற நீதிபதி) திரு சாந்தசொரூபன்- (ஓய்வுபெற்ற வணிக வங்கி மேலாளர் )
- Published in Advanced Level, News, Physical Recourse
மாணவர்கள் கௌரவிப்பு
அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர 2022 பரீட்சைப் பெறுபேற்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர் பெறுபேற்றைப் பெற்றுப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு 2023.09.12 காலை கல்லூரி மைதானத்தில் காலைப் பிரார்த்தனையைத் தொடர்ந்து இடம்பெற்றது. சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்த கொ.சஞ்சய்(3A), வி.அனோஜன்(3A), சி.முகமட் சஹ்ரான்(2AB), சி.நிரூஜன்(2AB), ச.முகமட் ஆசிக்(A2B), யூ.நிகேஷ; பெல்சியன்(ABC), ஞா.கனிஸ்ரன்(3B) ஆகிய மாணவர்கள் வணிகத்துறையிலும் ரா.கிருபாகரன்(2AB), அ.கனிஸ்ரன்(2AB), சி.தமிழழகன்(B2C) ஆகிய மாணவர்கள் பொறியியல் தொழினுட்பத்துறையிலும் ந.கபீசன்(யA2B) கணிதத்துறையிலுமாக பதினொரு மாணவர்கள்
- Published in Achievement, News, School
சிறப்பாக நடைபெற்ற யாழ் மத்தியின் ஸ்தாபகர் தின விழாவும் பரிசில் தினமும்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 207 வது ஸ்தாபகர் தினமும் 2022 கல்வியாண்டுக்கான பரிசில் தினமும் 01.08.2023 செவ்வாய்க்கிழமை எமது கல்லூரியில், கல்லூரி முதல்வர் திரு.சி.இந்திரகுமார் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு புனித பீற்றர் மெதடிஸ்த தேவாலயத்தில் மெதடிஸ்த குரு முதல்வர் அருட்பணியாளர் ஞானரூபன் அவர்கள் தலைமையில் இறைவழிபாடும் ஸ்தாபகர் தின நினைவுரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர், பிரதி உப அதிபர்கள் ஆசிரியர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் அபிவிருத்தி சங்க
- Published in Achievement, News, School
Zonal Level Athletic Achievement of Jaffna Central College
- Published in Achievement, News, Sports
யாழ் மத்திய கல்லூரியின் இரண்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் இவ்வருட LPL தொடரின் யாழ்ப்பாண கிங்ஸ் அணிக்கு மீண்டும் தெரிவு
இலங்கையில் இவ்வாண்டு நடைபெறப்போகும் LPL தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந் மற்றும் விதுசன் ஆகிய இரண்டு கிரிக்கெட் வீர்ர்கள் யாழ் கிங்ஸ அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வடபகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்த யாழ் மத்திய கல்லூரிக்கு பல வருடங்களாக தங்கள் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் வியாஸ்காந் அவர்கள் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு மட்டும் அன்றி கடந்த 3 வருடங்களாக
- Published in Achievement, News, Sports
யா/யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாதாந்த செயற்பாட்டு அறிக்கை – வைகாசி மாதம் 2023
- Published in Achievement, News, School












